வரலாற்றில் இன்று ஏப்ரல் -13ஜலியான்வாலாபாக் படுகொலை
ஜலியான்வாலாபாக் படுகொலை
ஜலியான்வாலாபாக் படுகொலை என்பதுவட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானியஇராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் பெண்கள்,சிறுவர்கள்நூற்றுக்கணக்கில்
படுகொலை செய்யப்பட்டனர்.கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் சுடப்பட்டன.

Comments
Post a Comment