Posts

Showing posts from June, 2020

தற்கால இந்திய சமுதாயத்தில் கல்வி டெல்லர் குழுவின் அறிக்கை

தற்கால இந்திய சமுதாயத்தில் கல்வி டெல்லர் குழுவின் அறிக்கை                       ஜான்ஸ் டெல்லர் அவரது அறிக்கை கற்றல் உள்ளார்ந்த மதிப்புடையதாக கொள்ளல் 1996 – ல் யுனஸ்கோ -  விற்கு சமர்பித்த போது மதிப்புக் கல்வியின் முக்கியமான தேவையை வலியுறுத்தி இருந்தார். யூனஸ்கோவின் பரிந்துரைப்படி கல்வியின் நான்கு தூண்கள் அறிந்து கொள்வதற்க்கு கற்றல் ·         அறிந்து கொள்வதற்காக கற்றல் என்பது கவனத்தை ஒருமுகப்படுத்தி கற்றலை அதிகரித்தல் , மனப்பாடம் செய்யும் திறன் சிந்திக்கும் திறன் மூலம் கற்றலை அதிகரித்தல் ஆகும். ·         உலகத்தை அறிந்து கொள்ள உதவுகிறது. கற்பித்தல் முறைகள்                * விதி வரு முறை , விதி விலக்கு முறை               * பிரச்சனை தீர்த்தல்               * ஆய்வகமுறை செய்வதற்காக கற்றல்                  செய்வதற்...

கொரோனா தந்த மாற்றம்: இனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்

Image
கொரோனா தந்த மாற்றம்: இனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான் Wednesday, 10 Jun, 6.05 pm நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் வேளையில், மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்படும் வழிகாட்டுதல்களின் தற்காலிக பட்டியலை என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ளது. என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, பள்ளி திறந்தவுடன் ஒரு வகுப்பின் மாணவர்கள் ஒன்றாகப் பள்ளிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் 'ஆட்' & 'ஈவன்' நம்பர் பார்முலா முறையில், ரோல் நம்பரின் படி இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் செயல்படும்.  முதலாவதாக 'ஆட்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். இரண்டாவதாக   'ஈவன்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் . இதில், ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்ப தலா 10 நிமிடங்கள் இடைவெளி கொடுக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற, திறந்த வெளியில் வகுப்புகளை நடத்துவது நல்லது என்றும் தன் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது என்.சி.இ.ஆர்.டி. 6 கட்டங்களாக திறக்...